Friday 30 January 2015

பல்லாண்டு வாழ்க...
அருப்புக்கோட்டையில் பிறந்து...
பாண்டிச்சேரியில் பணி சேர்ந்து..
காரைக்குடியில் கடமை முடிக்கும் 
அமைதிக்கீற்று...
அன்பின் ஊற்று...
சமூகப்புரட்சியின் சான்று...

தோழர். சுப.முத்துக்கிருஷ்ணன் 
SSS - பொதுமேலாளர் அலுவலகம் -காரைக்குடி 

அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
வாழ்த்துகின்றோம்...

No comments:

Post a Comment