Saturday 17 January 2015


ஜனவரி 18 
தோழர்.ஜீவா
நினைவு தினம்
தேசத்தின் சொத்து தோழர்.ஜீவா

அடிமைமுறை ஒழித்து 
அடக்குமுறை தகர்த்து 
அடிமட்ட மக்களுக்கு அரிச்சுவடி சொன்ன 
அருமைத்தோழர். ஜீவா அவர்களை
 அண்ணல் காந்தியடிகள் ..சந்தித்த 
சிறப்புமிகு சிராவயலில்...

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 
உணர்வுடன் நடத்தும் 

தோழர்.ஜீவா புகழஞ்சலி
சிறப்புக்கூட்டம்

18/01/2015 - ஞாயிறு 
மாலை 4 மணி - சிராவயல் 

-:தலைமை:-
தோழர்.குணசேகரன் 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

முன்னிலை: திரு.வேலுச்சாமி 
சிராவயல் ஊராட்சி மன்றத்தலைவர் 

சிறப்புரை 
பொதுவுடைமைப் பொக்கிஷம்
தோழர்.நல்லக்கண்ணு


பாரதி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி 
மற்றும் பெரியோர்கள் பங்கேற்பு...

பொதுவுடைமை போற்றுவோம்...
தோழர்.ஜீவா புகழ் பாடுவோம்...
வாரீர்... தோழர்களே...

No comments:

Post a Comment