Monday 26 January 2015

மறைந்தார்.. 
திருவாளர். பொதுஜனம் 
இராசிபுரம் கிருஷ்ணசாமி லட்சுமணன் 

கோடுகளால்...
தேசத்தின்.. 
கேடுகளைச் சித்தரித்த.. 
கோட்டோவியக் கலைஞர் 
திரு.ஆர்.கே.லக்ஷ்மண் 
அவர்கள் மறைவிற்கு 
நமது அஞ்சலி...

No comments:

Post a Comment