Wednesday 20 April 2016

ஏப்ரல் - 21
பாவேந்தர் பாரதிதாசன் 
நினைவு தினம் 

தமிழை அமுதென்றவன்..

அனைவரும் உறவினர்...
ஆட்சியைப் பொதுமை செய்..
என்னும் ஆத்திசூடி தந்தவன்...

வேங்கைக் குகைக்குள் 
நரி வாழ்ந்திடலானதே...
என வேதனை கொண்டவன்..

புவியை நடத்து..
பொதுவில் நடத்து 
என புரட்சி பாடியவன்..

பாவேந்தர் நினைவைப் போற்றுவோம்...

No comments:

Post a Comment